திங்கள், 21 ஜூலை, 2025

தமிழக முதலமைச்சர் பூரண குணம் பெற வேண்டி சேலத்தில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் டாக்டர் நாகா. அரவிந்தன் சிறப்பு பூஜை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முதலமைச்சர் பூரண  குணம் பெற வேண்டி சேலத்தில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் டாக்டர் நாகா.  அரவிந்தன் சிறப்பு பூஜை.

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள் பூரண குணமடைய வேண்டி தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் சேலம் ராஜகணபதி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது இதில் நிர்வாகிகள் முரளி, கேசவன், வெங்கடேஷ் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: