வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஈரோட்டில் வருகின்ற 11ந்தேதி மின் தடை | முழு விபரம்


ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற ( ஆகஸ்ட் ) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை ஆகியதுணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 11ந்தேதி நடக்கிறது, அதனால் கீழ்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், 


பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜி நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவக்கவுண்டனூர், மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம்நகர், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், வள் ளிபுரத்தான்பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பா ளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி, நால் ரோடு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, 

நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, 

நசியனூர் - ஈரோடு ரோடு, தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது,

இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: