சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இஸ்லாமிய பெண்ணிடம் பீகார் முதலமைச்சர் அத்து மீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி சேலத்தில் காட்டம்.
பீகார் மாநிலத்தில் நேற்று அரசு விழா ஒன்றில் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திருடன் இருந்த அந்த பொது இடத்தில், சற்று நீ எதிர்பாராத வகை இஸ்லாமிய பின் ஒருவர் பணியாணி வாங்கும்போது அவர் அணிந்திருந்த ஹிஜாப் என்னும் அவரது மத ரீதியான உடையை தகர்த்து, அந்தப் பெண்ணே அசிங்கப்படுத்தியதோடு மத ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டார் பீகார் முதலமைச்சர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையில் தமிழகத்திலும் தற்பொழுது இதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அந்த வகையில் சேலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டு இருந்த நிலையிலும் கூட தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி தனது வன்மையான கண்டனக் குரலை பதிவிட்டுள்ளார். ஐந்தாவது முறையாக ஆட்சி பொறுப்பில் இருந்த நிதிஷ்குமார் தற்பொழுது பாஜக கூட்டணியுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற சில காலத்திலேயே சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் வகையில் பொது இடத்தில் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
எதிர்வரும் காலத்தில் இது நாடு முழுவதும் தொடர்கதை ஆகிவிடும் என்றும் தெரிவித்த அவர், பௌத்த மதத்தைச் சார்ந்த பெண்களும் ஆண்களும் தங்களது வாய்களில் மாஸ்க் அணிந்து கொண்டு தங்களது பணியை மேற்கொள்ளுவதும், இதே போல சீக்கியர்கள் தங்களது இடுப்பில் குற்றவாளி வைத்திருக்கும் தருணமும் தற்பொழுது வரை இந்திய திருநாட்டில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. அப்படி இருக்க பௌத்த மதத்தை சார்ந்த அவர்களின் முகத்திரையை கிழிக்க முடியுமா அல்லது சீக்கியர்கள் வைத்துள்ள அந்த குற்றவாளி நித்திஷ் குமார் அவர்களால் பறிக்க முடியுமா என்ற கேள்வியும் தற்பொழுது வன்மையாக இருந்துள்ளது என்றும் தனது ஆதங்கத்தில் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி பதிவிட்டுள்ளார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மனும் உடன் இருந்தார்.



0 coment rios: