திங்கள், 16 பிப்ரவரி, 2026

பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களின் எதிர்கால நலனை கருதி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களின் எதிர்கால நலனை கருதி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகள். 

அறிக்கையின் வாயிலாக பல்வேறு கேள்விகளை மத்திய மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்தியுள்ள சரஸ்ராம் ரவி கூறியிருப்பதாவது, பட்டியலின & பழங்குடினர் மதரதிய நிதி ஆதாரங்கள் சுமார் 12 ஆயிரம் கோடி வேறு திட்டங்களில் செலவு செய்த மாநில  அரசுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பட்டியலுன & பழங்குடியினர் மக்களுக்கு, மாணவர், மாணவியர்களுக்கு... நிலம் இல்லாதவர்களுக்கு நிலம். வீடு இல்லாதவர்களுக்கு வீடு. உயர்கல்வி பயில கல்வி நிதி உதவி. அவர்கள் வாழும் பகுதியில் குடிநீர் வசதி+ சாலை வசதி+ மயான வசதி + கல்வி மேம்பாடு வசதி + இப்படி பல வகையில் கல்வி- பொருளாதாரத்தில் மேம்பட மத்திய அரசு + மாநில அரசு ஒதுக்கும் நிதி எல்லாம்  எங்கே போகின்றது ? , புது பல ஆயிரம் கோடி பணம் திருப்பி அனுப்படுகின்றது.
பாதி பல ஆயிரம் கோடி பணம் வேறு திட்டங்களில் போடபடுகின்றது.
இதை வேடிக்கை பார்க்கும் தலித் கட்சிகள். 
இவற்றை கண்டித்து சட்டசபையில் குரல் எழப்பாத 44 தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள். தனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள். இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ? , படித்தவர்கள் , பதவியயில்  சுகம் காணும் SC/ ST ஊழியர்கள், அதிகாரிகள்  பட்டியலுன & பழங்குடியினர் மக்களை திரும்பு பார்பதில்லை. 44 தனி தொகுதி சட்டமன்ற தொகுதி மக்களே. உங்கள்  வாக்குகளை வீண் அடிக்கலாமா ?, கடந்த 25 ஆண்டுகளாக உங்களை நிமியை பல லட்சம் கோடிகளை வீண் அடிக்கும் அவர்களுக்கா உங்கள்  வாக்கு ?, தேர்தலை புறக்கணிப்பீர். உங்களது 12.& எக்டர் பஞ்சமி நிலத்தை எங்கே என்று சட்டசபையில் பேசுபர்களுக்கே உங்கள் வாக்கு. 1 லட்சம் அரசு காலி பின்னடைவு( SC/ ST/ OBC Backlog Vacancies )   இடங்களை  நிரப புவர்களுக்கு உங்கள் வாக்கு. தாட்கோ என்கிற பெயரில் வருடம் பல ஆயிரம்  கோடி பட்டியலின மக்கள் பெயரில் மோசடி போவதை தடுக்க தாட்கோ தனி வங்கி ஏற்படுத்தி கொடுப்பவர்களுக்கே உங்கள் வாக்கு. தீர்மானிங்கள்..
ஏமாற்றும் 44 தனி தொகுதி வேட்பாளர்களை விரட்டுவோம். உங்கள் உரிமைகளை சட்டசபையில் பேசுபவர்களுக்கே  44 தனி தொகுதி ( Reserve Constituency )  வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் சரஸ்ராம்ரவி*
MA.,BED.,AIII.,SLET.,LLB/
நிறுவனர் & தலைவர். தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு-* ( இந்தியா ), வழக்கறிஞர். ளழுமலை. ( மாநில தலைவர் , தமிழ்நாடு ), கைலாசம்.க
மகாராசன், ஜெய்சங்கர்.
புகழேந்தி ஆகியோருடன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: