செவ்வாய், 26 நவம்பர், 2024
சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திங்கள், 25 நவம்பர், 2024
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை கண்டித்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..
ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
அப்போது கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்தி வாங்கியுள்ளார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்த கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தங்கவேல் புகார் மனு கொடுத்தார்.
அப்போது, இதுபோன்று வசூல் செய்வதால் மதுவை குடிப்பதை நோக்கமாக குடிப்பவர்கள் நிலை என்னவாகும் என்பதை எண்ணி ஒட்டுமொத்த மது குடிப்பவர்கள் நலனுக்காக மனு கொடுத்ததாக கூறினார். மேலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்ட போது கூடுதலாக மதுவுக்கு பணம் பெறப்பட மாட்டாது என துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த உத்தரவு என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார்.
இதனால் அரசு மதுபான கடையில் மது குடிப்பவர்கள் நலன் கருதி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.