சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து இறக்கி எடுக்கப்படும் கள்ளுக்கு தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்று முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானமான தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளு மனிதன் உடலில் உள்ள நோய் பிணியை போக்கூடிய அருமருந்தாக உள்ளது.இன்னும் இந்த இயற்கை பானத்திற்கு மட்டும் தடையை நீக்கவில்லை பக்கத்து மாநிலத்தில் கேரளா பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலத்தில் கள்ளுக்கு தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு உண்டான தடை இந்த தடையை நீக்க திமுக அரசு செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக எனது விவசாய நிலத்தில் உள்ள தென்னந் தோப்பில் கள்ளு கட்டி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள்ளு இறக்கிய வழக்கை பதிவு செய்து இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நீதிமன்றத்தில் காவல்துறை என்னை ஆஜர் படுத்திருக்கின்றது. தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கும் உரிமைக்காகவும் விவசாயிகள் சங்க தலைவர்கள் போராடினால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்கைப்பதிவு விவசாயிகள் சங்க தலைவர்களை தமிழகம் முழுவதும் கைது செய்துள்ளது. இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூளுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்குகிறோம் எனக் வாக்குறுதி கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என தெரிவித்தார்.மிழகத்தில் கள்ளுக்கு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து இறக்கி எடுக்கப்படும் கள்ளுக்கு தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததும் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க்க மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்றுவரை முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானமான தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளு மனிதன் உடலில் உள்ள நோய் பிணியை போக்கூடிய அருமருந்தாக உள்ளது.இன்னும் இந்த இயற்கை பானத்திற்கு மட்டும் தடையை நீக்கவில்லை தமிழகத்தை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலமான கேரளா பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலத்தில் கள்ளுக்கு தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு உண்டான தடை இந்த தடையை நீக்க திமுக அரசு செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக நாமக்கல் மாவட்டம் கோனூர் ஊராட்சி எனது விவசாய நிலத்தில் உள்ள தென்னந் தோப்பில் கள்ளு கட்டி இறக்கி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள்ளு இறக்கிய வழக்கை பதிவு செய்து இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுவிலக்கு காவல்துறை என்னை ஆஜர் படுத்தப்பட்டது. தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கும் உரிமைக்காகவும் விவசாயிகள் சங்க தலைவர்கள் தமிழகத்தில் போராடினால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல் அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்கைப்பதிவு விவசாயிகள் சங்க தலைவர்களை தமிழகம் முழுவதும் கைது செய்துள்ளது. இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூளுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்குகிறோம் எனக் வாக்குறுதி கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுத்து ஆட்சி பொறுப்பில் அமரவைப்போம் என தெரிவித்தார்.


